ஆரமுதே பள்ளியெழுந்தருள்


" புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று " நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்! திருமாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெம்மை ஆட்கொள்ள வல்லாய்;
ஆரமு தே; பள்ளி எழுந்தருளாயே.........(10)
பொருள்:திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! எங்கும் நிறைந்த அமுதமே! எம்பெருமானே! நீவிர் உயிர்களுக்கெல்லாம் ஈடேற்றம் வழங்கி ஏற்றுக் கொள்வது, இந்த மண்ணுலகத்தின் வழியாகவே என்னும் உண்மையை உணர்ந்த திருமாலும் நான்முகனும், தாங்களும் இந்த மண்ணுலகத்தில் போய் பிறக்காததால் வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழிக்கின்றோம் என்று ஏங்குகின்றனர்.
இப்படி திருமால் விரும்பும்படியும், நான்முகன் ஆசைப்படும்படியாகவும் உன் மலர்ந்த மெய்க் கருணையும் நீயுமாக இம்மண்ணுலகத்திற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே! அன்பர்களுக்கு தெவிட்டாத ஆரமுதமானவனே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!
திருசிற்றம்பலம்
திருப்பள்ளியெழுச்சி முற்றியது
குறையேதும் இருந்தால் அது அடியேனுடையது நிறைகள் அனைத்தும் மாணிக்கவாசகரின் திருவடிகளில் சமர்ப்பணம்.
Labels: ஆரமுது, திருப்பள்ளியெழுச்சி, திருப்பெருந்துறை, மாணிக்க வாசகர்
14 Comments:
At 11:37 PM ,
வடுவூர் குமார் said...
எங்களை படிக்க வைத்ததற்கு மிக்க நன்றி.
At 6:15 AM ,
S.Muruganandam said...
தினமும் வந்து படித்து பின்னூட்டங்களும் இட்டு உற்சாகப் படுத்தியதற்கு நன்றி.
சிறு வயதில் பாராயணம் செய்ய ஆரம்பித்ததால் ஒரு ஈர்ப்பு திருப்பாவை மற்றும் திருவெம்பாவை மீது எனவே தான் இந்த பதிவுகள்.
At 1:32 AM ,
Anonymous said...
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Teclado e Mouse, I hope you enjoy. The address is http://mouse-e-teclado.blogspot.com. A hug.
At 4:37 AM ,
கோவை விஜய் said...
தமிழ் வலைப் பதிவுலக
சான்றோர்களுக்கும்,
பெரியோர்களுக்கும்,
அறிஞர்களுக்கும்,
சகோதரர்களுக்கும்,
சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும்,
தோழர்களுக்கு,
தோழியர்களுக்கும்
என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.
புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய
டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.
எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட
அன்புகளுமிய அன்பர்கள்
திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்
உண்மைத் தமிழன்(15270788164745573644
VIKNESHWARAN
சின்ன அம்மிணி
VIKNESHWARAN
ஜமாலன்
உறையூர்காரன்
மதுரையம்பதி
கிரி
ambi
ஜீவி
வடுவூர் குமார்
செந்தில்
SP.VR. SUBBIAH
தமிழரசன்
cheena (சீனா)
சிறில் அலெக்ஸ்
வால்பையன்
வெட்டிப்பயல்
பினாத்தல் சுரேஷ்
இலவசக்கொத்தனார்
அகரம்.அமுதா
குசும்பன்
கயல்விழி முத்துலெட்சுமி
சென்ஷி
தருமி
தமிழன்
செந்தில்
மனதின் ஓசை
கானா பிரபா
Kailashi
மாதங்கி
முகவை மைந்தன்
அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி
என்றும் உங்கள்
விஜய்
கோவை.
http://pugaippezhai.blogspot.com
At 8:21 PM ,
Hindu Marriages In India said...
மிகவும் அருமை
At 6:21 AM ,
Sriram Srinivasan said...
Dear Shri Kailashi - Your blog is excellent and highly informative. I was refreshing my Thiruvempavai in order to teach my daughter, and stumbled across your blog. The photos of SIVAPERUMAN posted are rare gems.
Perhaps you can extend this service to Thevaram as well - Kolaru Pathigam, Namachivaya Padhigam, Thiruneetru Padhigam.
Thanks and Regards - Sriram.
At 7:05 AM ,
S.Muruganandam said...
Dear Sriram,
Thank you very much for your encouragement, when time permits I will post pathikams also.
OM Namashivaya
At 2:26 AM ,
hayyram said...
gud pics
regards
ram
www.hayyram.blogspot.com
At 4:15 AM ,
S.Muruganandam said...
Thank you very much.
At 6:13 PM ,
hayyram said...
gud post
thanks
regards
www.hayyram.blogspot.com
At 7:17 PM ,
N.D. NATARAJA DEEKSHIDHAR said...
கைலாஷி,
கருவேலங்குளம் பற்றி பேசவேண்டுமே? தொடர்பு கொள்ளங்கள் 94434 79572. அங்கு செல்ல மிக ஆவலாக இருக்கின்ரேன். நன்றி.
நி.த. நடராஜ தீக்ஷிதர்
yanthralaya@yahoo.co.in
www.natarajadeekshidhar.blogspot.com
At 2:17 AM ,
www.bogy.in said...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
At 2:16 PM ,
ANGOOR said...
ஒரு அருமையான வலைத்தளம் கண்டு இன்பம் அடைந்தேன். தங்களின் சிவ பணி தொடர என் வாழ்த்துக்கள் …நன்றி
அன்புடன்
வேல்தர்மா
ஜெர்மனி
தேவாரம்,திருவாசகம்,திருமுறை பாடல்கள், திருவெம்பாவை , திருப்பள்ளியெழுச்சி முழுவதும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய
முகவரி:
http://www.devarathirumurai.wordpress.com
http://www.devarathirumurai.blogspot.com
தேவாரம்,திருவாசகம்,திருவெம்பாவை , திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருமுறைகளை இலவசமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம், சுமார் 5 GB அளவு பாடல்கள் உள்ளன , மேலும் 63 நாயன்மார்களின் வாழ்கை வரலாறு சித்திர வீடியோ (கார்ட்டூன்) வடிவில் உள்ளது.
At 4:35 AM ,
S.Muruganandam said...
நன்றி ANGOOR
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home